No results found

    ஆபத்து வராமல் காக்கும் கருட மாலா மந்திரம்


    கருட மாலா மந்திரத்தை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். பகை விலகும். ஆபத்து அகலும். 

    ஓம் நமோ பகவதே, கருடாய; 

    காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி 

    கால நல லோல ஜிக்வாய 

    பாதய பாதய மோஹய மோஹய 

    வித்ராவய வித்ராவய ப்ரம 

    ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ

    Previous Next

    نموذج الاتصال