கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா