No results found

    கணவன் - மனைவி பிரச்சனை தீர தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்


    கணவன் - மனைவி ஒற்றுமை ஏற்பட தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம். ராமர் - சீதையை சேர்த்து வைத்தது போல் பிரிந்திருக்கும் கணவர் - மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள். கீழே உள்ள மந்திரத்தை தினமும் காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை எத்தனை முறை முடியும் அத்தனை முறை சொல்வதால் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும் 

    ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாபீய சாதராத் புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம் பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம் ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந், புபுஜே ப்ரியயாஸஹ இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் 7 பேருக்கு சுந்தரகாண்ட புத்தகத்தை வாங்கி கொடுக்கவும்

    Previous Next

    نموذج الاتصال