No results found

    ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம்


    அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம் வளரவும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது. காயத்ரி மந்திரத்திற்கு இணையானது. 

    ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி 

    யோகேஸ்வரி யோக பயங்கரி 

    ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய 

    முக ஹ்ருதயம் மம வசம் 

    ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ 

    சொல்லும் முறை ஒரு வெள்ளி அல்லது திங்கட்கிழமையில் சாயங்கால வேளையில் சங்கல்பம் செய்து கொண்டு மந்திர வழிபாட்டுப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். தினமும் அதே நேரத்தில் செய்து வர வேண்டும். 90 நாட்கள் தொடர்ந்து செய்து வர சௌபாக்கிய விருத்தி ஏற்பட்டுவாழ்வு வளம் பெறும்.

    Previous Next

    نموذج الاتصال